செவ்வாய், 29 மே, 2018

108 வியாதிகளுக்கு ஒரே மருந்து உங்களுக்காகா இந்த செய்தி அனைவரின் கவனத்திற்கு...

108 வியாதிகளுக்கு ஒரே மருந்து உங்களுக்காகா இந்த செய்தி அனைவரின் கவனத்திற்கு...

108 
வியாதிகளுக்கும்
ஒரே மருந்து....
அதுவே, 
உமீழ் நீர், உயிர் நீர் !
சர்க்கரை நோய்க்கான எளிய,  
இயற்கை மருந்து,
நம்ம வாயிலேயே
இருக்கு !
உமிழ் நீராக 
இருக்கு !
சர்க்கரை 
நோய்க்கும் 
வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் 
என்ன சம்பந்தம் ?
உணவுடன் 
கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் 
சுரக்கத்
தூண்டுகிறது !
உமிழ் நீர் எனும் 
இயற்கை மருந்தை, 
நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,
அதிக அளவு 
எடுத்துக் கொண்டனர் !
வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர் !
அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் 
உணவு உண்டனர் !
அதனால்,
அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !
கூடுதலாக 
உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச் 
சிறிதளவு
எடுத்துக் கொண்டனர் !
நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !
உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும்
வராது !
"தூண்டல், துலங்கல்" என்ற விதியின்படி, 
உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !
நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு, 
வேலை பார்த்தனர் !
தற்காலத்தில்,
நாம் 
மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை 
பார்க்கிறோம் !
அந்த அளவிற்கு 
நமது வாழ்க்கையின் வேகம் 
அதிகரித்துவிட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !
உணவை 
ரசித்து, ருசித்து, 
மென்று,
உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு,
லபக் லபக்
என்று,
விழுங்குகிறோம் !
நாம் விழுங்கும் உணவில்,
உமிழ் நீர் கலக்க
வாய்ப்பு இல்லாததால்,
நாம் உண்ணும்  உணவுக்கு தேவையான
இன்சுலின்,
கணையத்தில் சுரக்காது !
எனவே,
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் 
தங்கிவிடுகிறது !
நாளடைவில்,
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், 
நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, 
நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !
எனவே, 
நாம் சாப்பிடும்போது,
உணவை
மெதுவாக
மென்று,
ரசித்து,
ருசித்து,
சாப்பிட வேண்டும் !
அப்போது, 
இயற்கையாக
உமிழ்நீர் சுரக்கும் !
கூடுதலாக,
உணவு செரிமானமும்
சிறப்பாக நடக்கும் !
ஜீரணக் கோளாறு
என்ற பேச்சுக்கே
இடம் இல்லை !
நோயற்ற 
வாழ்வு வாழலாம் !
குடிநீர்,
குளிர் பானம்,
கூழ்,
சூப், 
தேநீர் 
அருந்தினால் கூட,  உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள்
போகிறபடி,
மெதுவாக
ரசித்து, ருசித்து,
அனுப்ப வேண்டும் !
நீரிழிவு நோய் எனும்
தற்கால
கொடிய நோயை,  'உமிழ்நீர்' எனும்
அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து, 
ஒழிப்போம் !
" நொறுங்கத்
தின்றால்,
நூறு வயசு..." என்று,
நம் முன்னோர்கள்
சொன்னார்கள் !
Veg / Non - Veg
எந்த வகை
உணவானாலும்,
கூழ், தேநீர், சூப்
போன்ற
எந்த உணவானாலும்...
1. பசித்த பின்
சாப்பிட வேண்டும் !
2. ரசித்து 
சாப்பிட வேண்டும் !
3. உமிழ் நீர்
சுரக்கிறபடி மென்று, ருசித்து,
சாப்பிட வேண்டும் !
உண்மை ,உண்மை ,உண்மை ,
இந்த உமிழ் நீர் சுரக்க தான் நம் முன்னோர்கள் நாரத்தங்காய் ஊறுகாயை பயன்படுத்தினார்கள் ,நாரத்தை ஊறுகாயை பயன்படுத்தி உமிழ்நீரை தேவையான அளவு சுரக்க வைப்பதின் மூலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி சர்க்கரை நோயே இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் ,எனவே நாரத்தை ஊறுகாயை பயன்படுத்துவோருக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பில்லை,
எனவே உமிழ்நீரே  108 வியாதிக்கும் அருமருந்து , வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக