30 நாட்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் என்ன ஆகும்?...
உணவு அருந்தாமல் 30 நாட்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
நம் உடல் எடையை குறைக்க உதவும். உடலிலுள்ள கொழுப்புகளை குறைத்து கெலரிஸை சேர்க்காமல் உடலௌ எடையை குறைக்கும். மற்றும் உடலை சுத்தபடுத்தும்.
இத்தணை நன்மைகள் கிடைக்கும் ஆனால் 30 நாட்கள் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க முடியுமா? முடியாது ஏன்? தெரியுமா?
ஏனென்றால் தண்ணீரில் சுவையில்லை. தண்ணீரால் மட்டுமே நமக்கு ஒரு நாளுக்கு தேவையான சத்தை குடுக்கமுடியாது. ஒரு நாளுக்கு மனிதனுக்கு தேவையான சத்துகள் என்னவென்றால் புரத சத்து - 50 கி, கொழுப்பு சத்து - 70 கி, நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் - 24 கி, கார்போஹைட்ரேட் - 310 கி இவை அனைத்தும் கிடைத்தால் மட்டுமே மனிதனால் இயல்பாக வேலைகளை செய்யமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக