செவ்வாய், 24 ஜூலை, 2018

பிளாக் டீ யில் உள்ள நன்மை தீமைகளை அறிந்துக் கொள்ளுங்கள் !

பிளாக் டீ யில் உள்ள நன்மை தீமைகளை அறிந்துக் கொள்ளுங்கள் !

பிளாக் டீ அருந்துவதால் வரும் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்  
பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது. 
நன்மைகள்:-
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படும் .வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பிளாக் டீ .மேலும், சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.இதில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.
தீமைகள்:-
ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு மேலாக  பிளாக் டீ அருந்த கூடாது. அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படையும் .வெறும் வயிற்றில் பிளாக் டீ அருந்தினால் வயிறு எரிச்சலை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக