வியாழன், 21 ஜூன், 2018

கதவுல கை நசுக்கி எப்பவாவது இப்படி ஆயிருக்கா? இந்த ரத்தக்கட்டை எப்படி சரி பண்ணலாம்?

இரத்தக் கட்டை போக்குவது எப்படி?

இரத்தக் கட்டை பற்றி பேசும்போது , பலரும் தெரிந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயம், இரத்தக் கட்டு அதிக வலியை தருமா என்பது பற்றி தான். சில நேரங்களில் இத்தகைய இரத்தக் கட்டு ஓரளவிற்கு வலியை தரலாம். ஆனால் அதை பற்றி கவலைப் பட வேண்டாம். பல நேரங்களில் இரத்தக் கட்டு தானாக வெடித்து விடும். அந்த நேரம், பாதிக்கப்பட்ட இடத்தை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை குளிர்ந்த நீரால் கழுவலாம். இதனால் அந்த இடத்தில் நுண் கிருமி பாதிப்பு மற்றும் பக்டீரியா பாதிப்புகள் நீக்கப்படும். சருமத்தின் மேல் புறம் ஒரு அன்டி பயோடிக் க்ரீம் தடவலாம். வலி நீடித்து இருந்தால் தொடர்ந்து குளிர் ஒத்தடம் தரலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக