புதன், 1 ஏப்ரல், 2020

மதியின் கவிதைகள்


#குங்குமம்
அழகிற்கு அணிகலன் ;
காண்பவரை மயக்கும்; 
இரு கரம் கூப்பி 
வணங்க செய்யும்;
தமிழரின் பராம்பரியம்
இது........
"குங்குமம் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக