ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு இயற்கை மருத்துவம்

                                      சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு இயற்கை மருத்துவம்.

*இன்றைய உணவுப்பழக்கத்தினால் சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.*

*இதனால் உண்டாகும் வலியானது வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.*
                                                        *ஒருவர்க்கு நான்கு வருடங்களுக்கு முன் இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தார்*                                      *ஆனால் வலியின்* *அளவு*
*கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது.*                       
*5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும் தெரியவந்தது...*

*இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்*                                        
*வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தார் இருந்தாலும்  தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.*

*சிகிச்சை பெற*
*ஒரு அந்த காய்கறி பெயர் + திரவத்தின் பெயரை வெளியிடுகிறேன்.*

*அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ் (French beans)* *திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).*

*( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது )*                                        *ரூ10-க்கு வாங்கி விதை நீக்கி      தண்ணீரில்                                              கொதிக்க வைத்து*                                 *(குறைந்தது 2*
*மணிநேரம்)*                                      *மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு 10 நிமிடம் கழித்து                                     2 லிட்டர் நீரை                                                       ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்*                                                                               
*சிறிது நேரம் விட்டு விட்டு*                         *குடிக்க வேண்டும்,* *இன்னும் அதிகமாக குடிக்க*                                          
*முடிந்தால் நலம்.*

*இதை குடித்தவுடன்*          *(மாலை 5 மனிக்கு) விடியற்காலை 3 ½ மணிக்கு அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருக்க வேண்டும்*                         *வலியில் எங்கே  தூங்குவது...*                                                   *5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.*                   
*கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும் அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது...*                                      
*பயந்துவிடாமல் நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்                            சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்*                        
*அப்போது நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர் கழித்தால் வெளியே வந்துவிடும்.                             கற்கள் ஒரு ஸேப் (SHAPE)                                                 இல்லாமல் இருப்பதால்                          உள்பாதையில் கிழித்து*
*ரத்தமும் வரலாம் ஒரு நாளில் சரியாகிவிடும்.*

*மறுநாள் எடுத்த ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.*

*அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறார்*                                  *அவருக்கு கல் பிரச்சினை*
*போயே போயிந்தி..* *இட்ஸ் கான்...*

*இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.*                                                  *தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.*

*சிறுநீரக்கல் வலி வந்த பிறகு இந்த முறையை பயன்படுத்துங்கள்*

*துளசி இலை(basil)* : *இந்த இலையின் சாருடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால் கல் உடைந்து விடும்*                                                            *கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம் அதனால் இதை நாம் கல்  உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்*

*ஆப்பிள்(Apple)* : *அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாது*

*திராட்சை ( Grapes) : இதில் உள்ள நீரும்  பொடாசியம் உப்பும் கல் உருவாகுவதை தடுக்கும்.*                                                              *மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்கும்.*

*மாதுளம் பழம்(pomegranate )*: *இந்த பழத்தின் விதையைப் பிழிந்து ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால் கல் பிரச்சினை தீரும்.*

*அத்திப்பழம்(Figs)* : *இந்த பழத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு மாதம் தொடர்ந்து காலையில் காலி வயிற்றில் பருகினால் பலன் தரும்.*

*தண்ணீர்பழம்(water melon )*:                          *நீரின் அளவு அதிகம் உள்ள பழம் பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம் அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீரும்.*

*இளநீர்* :                                 *இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாம்.*

*வாழைத்தண்டு ஜூஸ்*:      *வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும் (diffuse) திரன் உள்ளது.*

*மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும் குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.*

*பின் குறிப்பு 1 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால் தைரியமாக பின்பற்றலாம்.*                          *இதுவரை கல்* *பிரச்சினை*
*வராதவர்களும் பின்பற்றலாம்...*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக