வியாழன், 15 ஆகஸ்ட், 2019

குடும்ப தாம்பத்திய உண்மையான சில விடயங்களை உங்களுக்காக பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது


குடும்ப தாம்பத்திய உண்மையான சில விடயங்களை உங்களுக்காக பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது

♥இதை யாரும் காரமாகவோ அல்லது காமமாகவோ நினைக்க வேண்டாம். நமது திருமண வாழ்கையில் தாம்பாத்தியம் முக்கிய பங்கை வகிக்கிறது தாம்பாத்தியம் ஆணுக்கோ பெண்ணுக்கோ சரிவர கிடைக்கா விட்டால் உங்களது திருமண பந்தம் அந்த கணம் முதல் முடிவுக்கு வர தொடங்கும் விவாகரத்து அல்லது மணவாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுவது இதனால் தான் என்பதை முதலில் உணர வேண்டும் இன்று அதிகமாக கொலை...  விவாகரத்துகள் நடைபெற்று வருகிறது அதற்கு முதல் காரணம் இந்த தாம்பத்திய உறவு தான் என்பது எல்லோருக்கும் தெரியும் .

♥இதற்கு முதல் காரணமாக இருப்பது பெண்களே ஆனால் விவாகரத்து வழக்கை அதிகமாக பதிவு செய்வதும் இவர்களே இப்பெண்கள் ஒரு கணம் சிந்தித்து நடந்து இருந்தால் இவர்களது வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்காது

♥உண்மையில் ஆண்கள்  அனைவரும் பொதுவாக சொல்வது  தாம்பத்திய உறவு சரி வர கிடைக்கா விட்டால் எதுக்கு பொன்டாட்டி எதுக்கு திருமணம்... அதே போல் ஆண்மை அற்ற ஆண் என்றாளோ அல்லது வேலைப்பளுவில் அசதியால் தாம்பத்தியத்தை தவிர்க்கும் ஆண்கள் என்றாள்.. இவர்களுக்கு ஏன் திருமணம்... என பெண்கள் நினைக்கிறார்கள்.  என்பதே உண்மை !.

♥ நீங்கள் இப்போது நினைக்கலாம் நான் தானே அடிகடி  துணையோடு உடலுறவு செய்கிறேனே என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும் அங்கு தான் உங்களது பதிலும் இருக்கிறது நமது ஆண்கள் , பெண்கள்  காலை முதல் மாலை வரை வேலை நிமித்தம் வெளியே சென்று வருகின்றனர் அவர்கள் அதற்கு நடுவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை காணும் சந்தர்ப்பம் வரும் மனதில் அதிக ஆசைகளுடன் வீட்டிற்கு வருவார்கள் என்ன தான் கலைப்பாக இருந்தாலும் முதலில் கண்கள் தேடுவது தனது மனைவியையைா கணவனையோ  தான் ....

♥நீங்கள் வீட்டில் வேலையாகவோ அல்லது குழைந்தைகளுடைய வேலையாகவோ இருப்பீர்கள் எப்படி இருப்பீர்கள் என்று நான் சொல்லவா யாரும் கோவிக்க வேண்டாம்.

♥நமது பெண்களுக்கு அலுமாரி நிறையவே ஆடைகள் இருக்கும் அவை அனைத்தும் வெளியே செல்லும் போது மட்டுமே வெளியே எடுப்பார்கள் .இன்று அதிகம் பெண்கள் கவர்ச்சியாக வெளியே செல்லும் போது மட்டுமே ஆடை அணிந்து செல்வார்கள் ஆனால் வீட்டில் கனவன் பார்க்க ஆசையை தூண்டும் வகையில் இருக்க மாட்டார்கள்.

♥அதாவது மற்றவர்களுக்கு தான் அழகாக தெரியவேண்டும் என நினைக்கும் பெண்கள் ஆண்கள் .. தன் துணை முன்பாக ஏனோ தானோ என இருப்பார்கள்....

♥அதிக பெண்கள் ஆண்கள்  ஆடைகளின் காரணமாக தான் நல்ல எடுப்பாக இருப்பார்கள் அழகற்ற பெண்கள் கூட இந்த ஆடையின் மூலமாக தான் அழகாக இருப்பார்கள் ஆனால் நம் பெண்கள் ஆண்கள் அழகை காட்ட வேண்டிய கனவனுக்கும் மனைவிக்கும் காட்ட தவறி விடுகிறார்கள்.. அதாவது வீட்டில் கணவன் முன் அழகாக இருக்கனும் என நினைக்க தவறிவிடுகிறார்கள் !

♥இரவில் துங்க செல்லும் போது நேற்று உடுத்த ஆடையுடன் தான் கனவன் மனைவி  பக்கத்தில் போவார்கள் அவர்கள்  என்ன செய்வார்கள்... சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பார்கள்...

♥இப்படியான சந்தர்ப்பத்தில் 
தனக்கு இருக்கும் தேவைக்கு ஏதோ இரண்டு நிமிடம் துணையுடனன படுத்து எழும்புவார்கள்  அங்கு அன்புக்கோ அல்லது பாசத்துடன் எதுவுமே கிடையாது

♥மனைவியும் கணவவன்  என்ன நினைப்பார்கள்.. இவனுடன் வாழ்வது பிரயோசனம் இல்லை என்று. அங்கு  அந்த கணமே முடிவு செய்வால் இனி காலை எழுந்தவுடன் அவனுடன் சண்டை அந்த சண்டை வேறு ரூபமாக உருவெடுத்து கடைசியில் விவாகரத்து மட்டும் செல்லும்

♥அங்குவேறு விதமான பொய்யான விடயங்களை தான் முன் வைப்பார்கள் ஏனெனில்  பூரண இன்பம் கிடைக்க வில்லை என்பதை சொல்ல மாட்டார்கள். அதை சொன்னால் தன்னை தவறாக நினைப்பார்கள் என்பது என்னம்.

♥ இங்கே கவனிக்க வேண்டிய விடயங்கள் இருக்கிறது தவறு செய்து விட்டோம் என்ற மனதுக்கு தோன்றுவது இல்லை

♥நமது பெண்கள் இந்த சந்தர்ப்பத்தில் முக்கிய கவணம் செலுத்துதல் வேண்டும் இல்லா விட்டால் ஆண்கள் பிற பெண்களை தேடுவதில் எந்த சந்தேகமும் இல்லை தலயனை மந்திரம் என்று சொல்வார்கள் அந்த மந்திரத்தை உங்களுக்கு செயல் படுத்த தெரிய வில்லை எனில் பிரச்சனைதான்.

♥நீங்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் எவ்வளவு பண வசதி இருந்தாலும் இந்த தேவைகளை பூர்த்தி செய்யா விட்டாள் நிச்சயம் திருமணம் தோல்வி தான்.

♥இந்த தாம்பத்திய உறவில் இரண்டு பேருக்கும் பூரண இன்பம் கிடைத்தால் மற்றய விடயங்கள் தூசு.. கிடைக்காவிட்டால் சாதாரன விடயங்கள் எல்லாம் பாரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக