திங்கள், 11 ஜூன், 2018

காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால் வரும் நன்மைகள்

காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால் வரும் நன்மைகள்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பல.
           பெரும்பாலும் நாம் அனைவரும் மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் வரும் சமயங்களில் மட்டுமே தண்ணீரை காய்ச்சி அறுந்துவோம். மற்ற நேரங்களில் ஐஸ் வாட்டர் தான்.

ஆனால் தினமும் காலையில் வெந்நீர் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

                 ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய துடிப்பு திடீரென அதிகரிப்பு, கொழுப்பு அளவு அதிகரிப்பு, இருமல், உடல்வலி, ஆஸ்துமா, நரம்பு தடிப்பு நோய்கள், வயிற்றுக் கோளாறு, பசியின்மை ஆகியவைக்கு தீர்வாக அமைகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் வெந்நீர் பருக வேண்டும். வெந்நீர் குடித்தப்பின் 45 நிமிடங்கள் கழித்துதான் வேறு எதுவாக இருந்தாலும் உண்ணவோ குடிக்கவோ வேண்டும். இந்த இடைவெளி மிக அவசியம்.

இந்த தகவல் பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக