திங்கள், 27 பிப்ரவரி, 2017

உள்ளாட்சி தேர்தல்: அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல்: அறிவிப்பு.

🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉🔉
மாநகராட்சி, நகராட்சி பகுதிகள்
வேட்புமனுதாக்கல் : 24:03:2017 TO 31:03:2017

பரிசீலனை:  01:04:2017

தேர்தல் நாள்: 12:04:2017

முடிவுகள்: 18:04:2017

ஊரகபகுதிகள்:
வேட்புமனு தாக்கல் 26:03:2017 TO 03:04:2017

பரிசீலனை:  05:04:2017

தேர்தல் நான்:  16:04:2017

முடிவுகள்:  18:04:2017

- தமிழக தேர்தல் ஆனையம்.

89ஆவது ஆஸ்கர் விருது

89ஆவது ஆஸ்கர் விருது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் 89ஆவது ஆஸ்கர் விருது  வழங்கும் விழா நடந்தது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 விருதுகளை லா லா லேண்ட் படம் வென்றது.

ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழுபட்டியல்

சிறந்த படம் - மூன்லைட்

சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)

சிறந்த நடிகர் - கேஸி அஃப்லெக் (மான்செஸ்டர் பை த சீ)

சிறந்த இயக்குனர் - டேமியன் சாஜெல்லே (லா லா லேண்ட்)

சிறந்த தழுவல் திரைக்கதை - பேரி ஜென்னிங்ஸ் (மூன்லைட்)

சிறந்த திரைக்கதை - கென்னெத் லோனர்கன் (மான்செஸ்டர் பை த சீ)

சிறந்த பாடல் - சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த பின்னணி இசை - ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த ஒளிப்பதிவு - லினஸ் சாண்ட்க்ரீன் (லா லா லேண்ட்)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - சிங்

சிறந்த ஆவண குறும்படம் - தி ஒயிட் ஹெல்மெட்ஸ்

சிறந்த படத்தொகுப்பு - ஜான் கில்பர்ட் (ஹாக்ஸா ரிட்ஜ்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - தி ஜங்கிள் புக்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - டேவிட் வாஸ்கோ மற்றும் சாண்டி ரெனால்ட்ஸ் (லா லா லேண்ட்)

சிறந்த அனிமேஷன் படம் - ஜூட்டோபியா

சிறந்த அனிமேஷன் குறும்படம் - பைப்பர்

சிறந்த வெளிநாட்டு மொழி படம் - தி சேல்ஸ்மேன் (ஈரான்)

சிறந்த துணை நடிகை - வயோலா டேவிஸ் (பென்சஸ்)

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ஹாக்ஸா ரிட்ஜ்

சிறந்த சவுண்ட் எடிட்டிங் - அரைவல்

சிறந்த ஆவணப்படம் - ஓ.ஜே. மேட் இன் அமெரிக்கா

சிறந்த ஆடை வடிவமைப்பு - பென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - சூசைட் ஸ்குவாட்

சிறந்த துணை நடிகர் - மஹேர்சலா அலி (மூன்லைட்)

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறை படுத்த உள்ள 15 இடங்கள். .


ஹைட்ரோ கார்பன் திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறை படுத்த உள்ள 15 இடங்கள். . . . வெளிவந்திருக்கின்றன. . .*

*_திருவாரூர்_*
*திருவாரூர் 19*
*அடியக்கமங்களம்*
*நன்னிலம்*
*ஆதிச்சபுரம்*
*கமலாபுரம்*
*கோவில் கலப்பால்*
*கமலாபுரம் 1*
*கமலாபுரம் 2*
*கூத்தாநல்லூர்*
*மாத்தூர்(mattur )*
*நன்னிலம் 1*
*நன்னிலம் 2*
*விஜயபுரம் 13*
*பூண்டி*

*_அதிகபட்சமாக திருவாரூரில் தான் நாசகர வேலைகள் அதிகம் நடக்க இருக்கின்றன  மக்களே வீதிக்கு வாருங்கள் இல்லையேல் வீதியில் நிரந்தரமாகி போவீர்கள் என்பதை உடனே உணருங்கள்._*

*_புதுக்கோட்டை பக்கம் மக்களின் கவனம் திசைதிருப்பப்பட்டு திருவாரூர் பக்கம் வேலைகள் ஆரம்பிக்கிறார்கள்.. எவனையும் விடக்கூடாது.._* *_இதற்க்கு அறப்போராட்டம் மட்டுமே தீர்வாகி  விடுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது._*

*_காவேரியில் நீர்விட மறுக்கும் ----------- காரனுக்கு நம் காவேரி படுக்கையில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம்._*

*_ஹிந்திய அரசின் தமிழர் விரோத போக்கின் தொடர்..._*

*_இத்தொடரை முடித்து வைக்க வீதிக்கு வா..._*

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

ஐபி எல் டி20 எந்த அணியில் எந்த வீரர்கள்.

ஐபி எல் டி20 எந்த அணியில் எந்த வீரர்கள்.

டெல்லி டேர்டேவில்ஸ்: 9 வீரர்களை மொத்தம் ரூ.14.05 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரபாடா (ரூ.5 கோடி), பேட்ரிக் கம்மின்ஸ் (ரூ.4.5 கோடி), மேத்யூவ்ஸ் (ரூ.2 கோடி), கோரே ஆண்டர்சன் (ரூ.1 கோடி), முருகன் அஸ்வின் (ரூ.1 கோடி), ஆதித்யா தாரே (ரூ.25 லட்சம்), அங்கீத் பாவ்னி, நவ்தீப் ஷைனி, ஷசாங்க் சிங் (தலா ரூ.10 லட்சம்). குஜராத் லயன்ஸ்: 11 வீரர்களை மொத்தம் ரூ.3.85 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜேசன் ராய் (ரூ.1 கோடி), பாசில் தாம்பி (ரூ.85 லட்சம்), மன்பிரித் கோனி (ரூ.60 லட்சம்), நது சிங் (ரூ.50 லட்சம்), முனாப் படேல் (ரூ.30 லட்சம்), ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், தேஜாஸ் சிங் பரோகா, சிராக் சூரி, ஷெல்லே சவுர்யா, பிரதாம் சிங், ஷெல்லி சவுர்யா (தலா ரூ.10 லட்சம்). கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 8 வீரர்களை மொத்தம் ரூ.9.45 கோடிக்கு ஏலம் எடுத்தது. நடராஜன் (ரூ.3 கோடி), வருண் ஆரோன் (ரூ.2.80 கோடி), மோர்கன் (ரூ.2 கோடி), மேட் ஹென்றி (ரூ.50 லட்சம்), மார்ட்டின் கப்தில் (ரூ.50 லட்சம்), டேரன் சமி (ரூ.30 லட்சம்), ராகுல் டிவாட்டியா (ரூ.25 லட்சம்), ரங்கு சிங் (ரூ.10 லட்சம்). கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: 9 வீரர்களை மொத்தம் ரூ.14.35 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. டிரென் போல்ட் (ரூ.5 கோடி), கிறிஸ் வோக்ஸ் (ரூ.4.20 கோடி), நாதன் கவுல்ட்டர் (ரூ.3.50 கோடி), ரிஷி தவண் (ரூ.55 லட்சம்), டேரன் பிராவோ (ரூ.50 லட்சம்), ரோவ்மன் பொவல் (ரூ.30 லட்சம்), சயன் கோஷ், சஞ்ஜெய் யாதவ், இஷாங்க் ஜக்கி (தலா ரூ.10 லட்சம்).

மும்பை இந்தியன்ஸ்: 7 வீர்களை மொத்தம் ரூ.8.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. கரண் சர்மா (ரூ.3.20 கோடி), கிருஷ்ணப்பா கவுதம் (ரூ.2 கோடி), மிட்செல் ஜாண்சன் (ரூ.2 கோடி), அசேல குணரத்னே (ரூ.30 லட்சம்), சவுரப் திவாரி (ரூ.30 லட்சம்), நிக்கோலஸ் பூரன் (ரூ.30 லட்சம்), குல்வந்த் கேஜ்ரோலியா (ரூ.10 லட்சம்), ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்: 9 வீரர்களை மொத்தம் ரூ.17.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் (ரூ.14.50 கோடி), டேன் கிறிஸ்டியன் (ரூ.1 கோடி), மனோஜ் திவாரி (ரூ.50 லட்சம்), லூக்கி பெர்குசன் (ரூ.50 லட்சம்), ஜெயதேவ் உனத்கட் (ரூ.30 லட்சம்), ராகுல் ஷாகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல் அஜெய் திரிபாதி (தலா ரூ.10 லட்சம்). ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரூ.15.40 கோடிக்கு மொத்தம் 5 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. டைமால் மில்ஸ் (ரூ.12 கோடி), அனிகெட் சவுத்ரி (ரூ.2 கோடி), பவென் நெகி (ரூ.1 கோடி), பில்லி ஸ்டான்லேக் (ரூ.30 லட்சம்), பிரவீன் டூபே (ரூ.10 லட்சம்). சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: 8 வீரர்களை மொத்தம் ரூ.8.65 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ரஷித் கான் அர்மான் (ரூ.4 கோடி), முகமது சிராஜ் (ரூ.2.60 கோடி), எக்லாவ்ய திவேதி (ரூ.75 லட்சம்), கிறிஸ் ஜோர்டான் (ரூ.50 லட்சம்), முகமது நபி (ரூ.30 லட்சம்), பென் லாஹ்லின் (ரூ.30 லட்சம்), பிரவீன் தாம்பே, தன்மே அகர்வால் (தலா ரூ.10 லட்சம்).

சேலம் ‘சின்னப்பம்பட்டி' டூ ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்'... டி.நடராஜன் .



சேலம் ‘சின்னப்பம்பட்டி' டூ ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்'...  டி.நடராஜன் .
ரூ.3 கோடிக்கு ஏலம்... சேலம் ‘சின்னப்பம்பட்டி' டூ ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்'... யார் இந்த நடராஜன்
இன்று  காலை 11 மணி வரை நடராஜன் (t.natarajan) என்ற பெயரை யாரும் கூகுளில் தேடவில்லை. ஆனால் 11.30 மணிக்கு இந்தியாவே தேடியது இந்த பெயரைத் தான். யார் இவர்? என்ன சாதித்திருக்கிறார்? இன்றைய தினம் ஐ.பி.எல் 2017 சீஸனுக்கான ஏலம் நடந்தது. இதில் அதிக தொகைக்கு ஏலம் போன இரண்டாவது இந்திய வீரர் சேலம் நடராஜன்.
யார் இந்த நடராஜன்
இர்பான் பதான், இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர் வீரர்களையே ஏலத்தில் எந்த அணியும் சீண்டவில்லை. ஆனால் டி.நடராஜன் என்ற பெயரை அறிவித்ததும் அத்தனை அணி உரிமையாளர்களும் பரபரப்பானார்கள். புனே, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளின் உரிமையாளர்கள் போட்டிபோட்டு, இவரை எப்படியாவது அணிக்குள் கொண்டு வந்துவிட  வேண்டும் என முடிவு செய்தார்கள். பத்து லட்ச ரூபாய் என்பது இவருக்கான அடிப்படை விலை.
புனே அணிதான் முதலில் இவரை ஏலத்தில் எடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் பின்னர் ஏலத்தொகை  அதிகரித்துக்கொண்டே செல்ல, அந்த அணி உரிமையாளர்கள் பின்வாங்கினார்கள். பஞ்சாப் அணி இவரை எப்படியாவது வாங்க வேண்டும் என துடித்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் ஏலத்தொகையை அதிகரித்து கேட்டுக் கொண்டே இருந்தார் பஞ்சாப் அணி சார்பாக வந்திருந்த வீரேந்திர ஷேவாக். முடிவில் பஞ்சாப் அணி இவரை மூன்று கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது.
டி.நடராஜன
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) முதல் சீசனை  நீங்கள் உன்னிப்பாக கவனித்திருந்தால், நடராஜன் பற்றி ‘இன்ட்ரோ’ தேவையில்லை. ஒல்லியான தேகம், அலட்சிய வேகம், துல்லியமான யார்க்கர். இது தான் அவரது அடையாளம். தமிழ்நாட்டில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாவது மிகவும் அரிது.  சுழற்பந்தின் சொர்க்கபுரியான தமிழகத்தில் இருந்து வேகப்பந்தை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் நடராஜன். அதிலும் அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர். 
சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இன்று இந்தியா முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார். வாழ்த்துகள் சொல்லிப் பேசினேன்.
``சேலத்தில் இருக்கிற சின்னப்பம்பட்டி என்கிற கிராமம்தான் என்னோட சொந்த  ஊர், உயிர் எல்லாமே!  கிரிக்கெட் சின்ன வயசுல இருந்து பிடிக்கும். டிவியில் பார்க்கிறதை விட எனக்கு விளையாடத்தான் பிடிக்கும். பசங்க கூட சேர்ந்துக்கிட்டு டென்னிஸ் பால்லதான் விளையாடிகிட்டு திரிஞ்சேன். இப்போ ஐ.பி.எல் வரைக்கு வருவேன்னு நினைச்சதே இல்லை.  அப்பா கூலி வேலை பாக்கிறாங்க. அம்மா சாந்தா ரோட்டோரத்தில்  தள்ளுவண்டில சிக்கன் விக்கிறாங்க. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு  தம்பி. சின்ன வயசுல ‘இவன் என்னடா எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட்டு, கிரிக்கெட்டுன்னு சுத்துறான்’னு திட்டுனாங்க. ஆனா அதுக்கப்புறம் எனக்கு இதுதான் வருதுன்னு தெரிஞ்சவுடனே ‘நீயாச்சும் நல்லா இரு’ன்னு வாழ்த்தி அனுப்பினாங்க.
சேலத்திலேயே ஒரு காலேஜ்ல டிகிரி வாங்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் ஏதோ ஒரு வேலைக்கு போறதில விருப்பம் இல்ல . காலேஜ் டைம்ல படிச்சதை விட கிரிக்கெட் விளையாடின நேரம்தான் அதிகம். எங்க கிராமத்துல இருக்க எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும். டென்னிஸ் பால்ல வேகமா பந்துவீசுவேன். அப்படியே விளையாடிகிட்டு திரிஞ்சப்பதான் சென்னைல மேட்ச் எல்லாம் விளையாடலாம்லன்னு  நிறைய பேர் அட்வைஸ் பண்ணாங்க. அதுல ரொம்ப முக்கியமானவர் ஜெயபிரகாஷ் அண்ணா. அவருக்கும் எனக்கும் எந்த ரத்த சம்பந்தமும் கிடையாது. அவர் கூட ஊர்ல கிரிக்கெட் விளையாடிருக்கேன். அவ்ளோ தான் பழக்கம். என்னோட திறமையைப் பாத்து ஊக்குவிச்சதே அவர் தான். கிரிக்கெட் கிட்லாம் வாங்குறதுக்கு பெரிய வசதி எல்லாம் கிடையாது. ஆனா இதுவரைக்கும் எனக்கு எல்லா உதவியும் அவர்தான் பண்ணிருக்கார்.
நான் ஸ்கூல், காலேஜ்ல எந்த டீம்லயும் இருந்தது கிடையாது. முறையான கிரிக்கெட் கிரவுண்ட்ல விளையாடியதும் இல்ல. 20 வயசுக்கு  அப்புறம்தான் முதன்முறையாக கிரிக்கெட் கிரவுண்ட்லயே கால் வச்சேன். சென்னைல ‘விஜய் கிரிக்கெட் கிளப்’, ‘ஜாலி ரோவர்ஸ் கிளப்’ இரண்டுக்கும் ஆடியிருக்கேன். டிவிஷன் கிரிக்கெட் விளையாடியதுல இருந்தே மாநில அணிக்கு ‘செலெக்ட்’ ஆயிட்டேன். ரஞ்சிக்கு ‘செலெக்ட்’ ஆயிருக்கேன்னு தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நம்ம வாழ்க்கை நல்லாயிரும்னு தோணுச்சு. 2014 - 2015 சீஸன்ல ஒரே ஒரு மேட்ச் தான் ஆட முடிஞ்சது. அப்போ என்னோட பந்து வீசும் முறை விதிகளுக்கு மாறா இருக்கிறதா சொல்லி என்னை தடை பண்ணிட்டாங்க. ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். ஏன்னா அதுவரைக்கு யாரும் என்னோட பந்துவீச்சு முறையை விமர்சிச்சதேயில்ல. தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA)அகாடமி சுனில் சுப்பிரமணியம் சார் தான், அப்போ எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ரொம்ப பிரயத்தனப்பட்டு என் பவுலிங் ஸ்டைலையே மாத்தினேன்.
டி.நடராஜன்
வேகப்பந்து வீசுறதுல திடீர்ன்னு ஸ்டைலை மாத்தினா, ஆரம்பத்துல நாம் நினைக்கிற விதமான பந்துகளை வீச முடியாது. மீறி முயற்சி செஞ்சா கை, தோள்பட்டை வலிக்கும். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைனு முடிவு செஞ்சபிறகு இந்த சோதனைகளை எல்லாம் தாங்கிக்கனும்னு மனதை திடப்படுத்திக்கிட்டேன். டெக்னீக்கலா  நிறைய கத்துக்கிட்டு மாத்தினேன். தமிழ்நாட்டோட கோச் பாலாஜி அண்ணா  நிறைய உதவி பண்ணார்.  ஒரு ரஞ்சி சீஸன் மிஸ்ஸானாலும் அடுத்த சீஸனுக்குள்ள சரி பண்ணனும்னு முயற்சி செஞ்சு மாத்திட்டேன். கடந்த ரஞ்சி சீஸன், டி.என்.பி.எல் இது ரெண்டும் எனக்கு அடையாளம் தந்திருக்கு. இப்போ ஐ.பி.எல்-ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்"  என பெருமிதப் புன்னகையோடு சொன்னார்.
பொதுவாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். இவர் இருபது வயதுக்கு மேல் தான் முறையான கிரிக்கெட்டே ஆட ஆரம்பித்திருக்கிறார். 'எப்படி பாஸ்... காயங்களை சமாளிச்சீங்க?' எனக் கேட்ட போது  "எனக்கு இதுவரை பெரிய அளவில் காயங்களே ஏற்பட்டதில்லை, அப்பப்ப சின்ன  சின்ன காயங்கள் வரும், அது எல்லாம் இரண்டு மூணு நாள்லயோ ஒரு வாரத்துக்குள்ளயோ சரி ஆகிடும்"  என்கிறார்.
நடராஜனின் பெரும் பலமே ‘யார்க்கர்’ தான். துல்லியமாக இவர் வீசும் யார்க்கரில் பேட்ஸ்மேன்கள்  பெரிய ‘ஷாட்’ ஆடுவது கடினம். டி.என்.பி.எல் தொடரில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணிக்கு இவர் ஆடினார். தூத்துக்குடிக்கு எதிரான ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் இவர் அபாரமாக பந்து வீசினார். அந்த ஒரு ஓவர் தான் இன்று இவரை மூன்று கோடி வரை ஏலத்தில் எடுக்க முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. சுமார் 135 கி.மீ வேகம் வரையில் வீசும் வேகப்பந்து வீச்சாளராக மிளிர்வதால் இவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கிரிக்கெட்டில் யார் ரோல் மாடல் என்ற வழக்கமான கேள்வியை முன் வைத்தேன். "யாரும் ரோல் மாடல் எல்லாம் இல்ல சார். ஆஸ்திரேலியாவோட மிச்செல் ஜான்சன் ரொம்ப புடிக்கும். அவரைப் பார்த்தா டிப்ஸ் கேட்கலாம்னு இருக்கேன் " என்கிறார்.
வீட்ல என்ன சொன்னாங்க?
"காலைல செலெக்ட் ஆனதுல இருந்து வரிசையாக போன் கால் வந்துட்டே இருக்கு. அப்பா வேலைக்கு போயிருக்கார். அம்மாகிட்ட இனிமேல்தான் சொல்லணும். சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரில,  ஆனா மூணு தங்கச்சிங்க, தம்பி, அம்மா, அப்பா எல்லாரையும் இனிமேல் நல்லா பாத்துக்குற அளவுக்கு வளர்வேன்னு நம்பிக்கை இருக்கு"  எனச் சொன்னபோது அவரது குரலில் தன்னம்பிக்கை தெறிக்கிறது.
ஹாசிம் ஆம்லா, மார்ஷ், குப்தில், மாக்ஸ்வெல், மில்லர் , ஸ்டாய்னிஸ்,மோர்கன் என அதிரடி வீரர்கள்  நிறைந்த அணியில் இவரும் விளையாடப் போகிறார். கிரிக்கெட் உலகின் கவனமெல்லாம் இப்போது இவர் மீது திரும்பியிருக்கிறது. எப்படி பந்து வீசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஐ.பி.எல் மட்டுமல்லாமல் வருங்காலத்தில் இந்திய அணியிலும் சேர்ந்து தேசத்துக்கு பெருமைச் சேர்க்க தமிழ்நாடு அன்போடு வாழ்த்துகிறது.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய முழு விவரம்..

நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய முழு விவரம்..

➠ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடுமையான அரசியல் குழப்பங்களும், தொடர் இழுபறிகளும் ஏற்பட்டது.

➠ பின்னர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழகத்தின் 21-ஆவது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார். இதன்மூலம், திராவிட கட்சிகளில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

➠ கடந்த 11 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணப்பட்டு இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 15 நாள்களுக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டதாக ஆளுநரின் செயலர் ரமே;சந்த் மீனா தெரிவித்தார்.

➠ நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல்.ஏக்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

➠ அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

➠ இதையடுத்து, முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார். இது ரகசிய வாக்கெடுப்பாக இருக்குமா அல்லது வெளிப்படையானதாக இருக்குமா என்பதை சபாநாயகரே முடிவு செய்வார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்க்கலாம்:

➠ ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் எல்லா நேரங்களிலும் அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்பதாகும்.

➠ ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி, சட்டசபையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதினால், அதன் அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.

➠ ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். சுயேட்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றால், கொறடா உத்தரவுப்படி வாக்களிக்க வேண்டும்.

➠ அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், சட்டசபையின் கதவுகள் மூடப்படும். சட்டசபை செயலாளர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நடைமுறைகளை தொடங்குவார். 234 உறுப்பினர்களும் ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர். முதலில் ஆதரவு, பிறகு எதிர்ப்பு பிறகு நடுநிலை வகிப்போரை எழுந்து நிற்க சபாநாயகர் உத்தரவிடுவார். எழுந்து நின்று தங்கள் நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோர் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும்.

➠ முடிவை தீர்மானிக்க கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும்பட்சத்தில் சபாநாயகர் வாக்களிக்கலாம். ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.

➠ சபாநாயகர்தான் முடிவை அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

எல்லாமே தற்செயல்தான்;

எல்லாமே தற்செயல்தான்;

ஸ்வாதியின் ஒரே நண்பனாக பிலால் மாலிக் இருந்ததும்,அது காவல்துறைக்கு முன்பாகவே ஒய். ஜி. மகேந்திரனுக்குத் தெரிந்ததும்,

ராம்குமார் இருக்கும் சிறையில் மின்சாரக் கம்பி இருந்ததும்,

ஜெயலலிதா அப்பல்லோவில் இட்லி சாப்பிட்டதை சி.ஆர். சரஸ்வதி பார்த்ததும்,

ஆட்சி மாற்றம் வரப்போகிற இரகசியம் ஆறு மாசத்துக்கு முன்பாகவே பொன்னார்,தமிழிசை,ராசாவுக்கு தேவகணங்கள் மூலமாக தெரிய வந்ததும்,

இறுதிச்சடங்கு செய்த அய்யர்  ஏற்கனவே அப்பல்லோவுக்கு வந்து வயித்து வலி மாத்திரைவாங்கியதும்,

அப்பல்லோ நர்சுகளை தேநீர் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி வந்ததும்,

ஒரு மணி நேரத்தில் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக திடீரென்று ஆளுநருக்கு அருள் வந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்ததும்,

தமிழக சட்டமன்றத்திலேயே ஜல்லிக்கட்டுக்கு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு உடனே   ஒப்புதல் வழங்க முடியும் என்கிற ஞானோதயம்  மத்திய அரசுக்கு திடீரென வருவதும்,

ஒசாமா பின்லேடன் இன்னும் சாகாமல் மெரினாவில் தலைமறைவாக ஒளிந்து வாழுகிற விஷயம் காவல்துறைக்கே தெரியாமல் முதலமைச்சருக்குத் தெரிய வருவதும் ,

தான் இருக்கிற போது நடத்த அனுமதிக்காத ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கான அனுமதிக் கடிதத்தை  ஜெயலலிதா பன்னீரின் கனவில் வந்து தந்ததும்,

காவல்துறையின் தடிகள் அவர்களுக்குத் தெரியாமலே மாணவர்களின் உடலை முத்தமிட்டதும்,

சலவைக்குப் போட்டிருந்த காக்கிக் சீருடைகளை மொத்தமாகத் திருடிப் போட்டுக் கொண்டு  கலவரக்காரர்கள் தீ வைத்ததும்,

சசிகலா பதவியேற்க ஆசைப்பட்ட அதே நாளில் தீர்ப்பு வெளிவரப் போவதாக செய்தி கசிவதும்,

பதவி போன பிறகே அம்மாவின் ஆன்மா பன்னீரை அழைத்ததும்,

ஒரு முதலமைச்சர் நாற்பது நிமிடங்கள் பொது இடத்தில் உட்கார்ந்து  கண்ணை மூடினால் ஒட்டுமொத்த மீடியாக்களும் வரும் என்பதை அறியாத அளவிற்குக் குழந்தையாய் இருந்ததும்,

ஒரே நாளில் தேவதைகள் சாத்தானாவதும்

நாற்பது நிமிடத்தில் ஒரு மிக்சர் தேவதூதனாக வழிமொழியப்படுவதும்,

திடீரென்று  ஆளுநரின் சொந்தக்காரர்கள் அவர் செய்து வைக்க வேண்டிய பதவிப் பிரமாணத்தை  தள்ளி வைக்கிற அளவிற்கு தொடர்ந்து விசேஷங்கள் வைப்பதும்,

நடராசனுக்கு நெஞ்சு வலிக்கிற அதே நாளில் டாக்டர்  பீலே அப்பலோ வருவதும்,

ஜெயலலிதாவை முதல் குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு அதிமுகவினரே இனிப்பு தருவதும்,

சசிகலா சிறைக்குப் போகிற அதே நாளில் குட்டியம்மா தீபாவின் தூக்கம் கலைவதும்,

நிச்சயமாக தற்செயல்தான்.இதற்குப் பின்னால் யாருமில்லை.

அதுபோல், ஒரே நேரத்தில் பன்னீருக்கும்,தீபாவுக்கும் ஜெயலலிதாவின் சமாதிக்குப் போக வேண்டும் என்கிற உணர்வு தோன்றி இருவரும்   சரியாக 9.30 க்கு மெரீனாவில் சந்தித்துக் கொள்வதும் கூட தற்செயல்தான்.

எவ்வளவோ நம்பிட்டோம்.இதை  நம்ப மாட்டோமா?

போதும் இந்த நாடகம்




போதும் இந்த நாடகம்
---------------------------------
சசிகலாவை நேருக்கு நேர்  சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை.

ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கோர்ட் சசிகலா  யாரென்று அடையாளம் காட்டி விட்டது.

அதன் தீர்ப்பை வாசிக்கும்போது, 30+ ஆண்டுகளாக சசிகலாவை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறது.

ஒரு பயங்கரமான கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாக அவர் நடமாடினார் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது.

அப்போலோ ஆஸ்பிடலில் ஜெயலலிதா என்கிற பெரும் மக்கள் தலைவி ஒரு புழு பூச்சி போல 75 நாட்கள் எவருடைய பார்வையிலும் படாமல் மறைத்து வைக்கப்பட்ட மர்மத்தின் பின்னணி என்ன என்பது இப்போது புலப்படுகிறது.

சமாதியின் மேல் மூன்று தடவை அவர் ஆக்ரோஷமாக அறைந்து ஏதோ சொன்ன மயிர்க் கூச்செறியும் காட்சி, வேதா நிலையத்தில் ஜெயலலிதா எத்தகைய வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என்பதை ஊகிக்க உதவுகிறது.

ஒரு நிமிடம்கூட அவகாசம் தர முடியாது, குற்றவாளி  உடனே சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் மனிதாபிமானம் இல்லாமல் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம் அல்ல.

உன் உடலுக்கு என்ன கோளாறு என்று நீ சொல்வதை நம்ப  முடியாது; ஜெயில் டாக்டர்கள் பரிசோதனை செய்து சொல்லட்டும் என்று ஒரு நீதிபதி ஆணையிடுவது வாடிக்கை அல்ல.

குற்றத்தின் தன்மையும் குற்றவாளியின் நடத்தையும் எந்த அளவுக்கு கொடூரமானதாக இருந்தால் நீதிமன்றங்கள் இத்தகைய உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.

எந்த விதமான உரிமையும் இல்லாமல் தனது காலமான எஜமானியின் வீட்டில் எப்போது அத்துமீறி குடிபுகுந்து அவரைப் போலவே மேக்கப் செய்து கொண்டு பேசவும் நடக்கவும் பயிற்சி பெற்று வளைய வந்தாரோ அப்போதாவது உறைத்திருக்க வேண்டும் நம் எல்லோருக்கும்.

சட்டப்படியும், நியாயப்படியும், தர்மப்படியும் இத்தனை கொடூரமான ஒரு குற்றவாளி எவ்வாறு ஒரு அரசியல் கட்சிக்கு தலைவராக முடியும்? எவ்வாறு தனது இடத்துக்கு இன்னொருவரை நியமனம் செய்ய முடியும்? எவ்வாறு தனது குடும்ப உறவுகளை நியமித்து கட்சியை தனது  கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இயலும்?

எல்லாமே இயற்கைக்கு முரணான காட்சிகள். மனசாட்சி என்கிற ஒன்று இருக்கிற எவராலும் ஜீரணிக்க முடியாத அநியாயங்கள்.

தப்பான வழியில் சம்பாதித்து குவித்த பணத்தை வாரி விட்டு ஆதரவை இழுக்கலாம். அதற்கு படியாதவர்களை அடியாள் பலத்தால் மிரட்டி பணிய வைக்கலாம். எதிரிகளையும் ஏதோ ஒரு வழியில் தன் பக்கமாக வளைத்து பொதுக் கருத்தை திசை திருப்பலாம்.

எத்தனை நாளுக்கு?

பன்னீரா, வென்னீரா, எடப்பாடியா, காட்பாடியா, தம்பிதுரையா, அண்ணாதுரையா என்பது பிரச்னை அல்ல. என்னதான் அரசியல் என்பது அயோக்கியர்களின் புகலிடம் என்றாலும் அதிலும் சில அளவுமுறைகள் இருக்கின்றன.

ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை வேட்டையாட துடிக்கும் கூட்டத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் விலகி வெளிவர வேண்டும். தீய சக்திகளை ஓரங்கட்டி உட்கார்ந்து பேசுங்கள்.

இனிமேலாவது சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தும் எண்ணம் கொண்ட எவரோ ஒருவரை தேர்ந்தெடுங்கள். எத்தனையோ லட்சங்கள் செலவு செய்து எம்.எல்.ஏ ஆகிவிட்டோம்; இத்தனை சீக்கிரம்  அதை விட்டு விட முடியுமா? என்ற சிந்தனையில் அயோக்கியத் தனத்துக்கு துணை போகாதீர்கள்.

அதுதான் பாதுகாப்பான வழி என்று நினைத்து நீங்கள் செயல்பட்டால், ஒரு மாதம் கூட உங்கள் அரசாங்கம் தாங்காது என்பதை உணருங்கள்.

தமிழ் நாட்டு மக்கள் இந்த சோக நாட்களில் சோதனைக் கட்டங்களில் சுதந்திர காற்றை சுவாசித்து பழகி விட்டார்கள்.

ருசி கண்ட பூனைகளே ஒதுங்கி நிற்காது என்ற நிலையில், அராஜக ஆளுமைகளில் இருந்து ஆண்டவன் கிருபையால் விடுபட்ட தமிழக மக்கள் முன்போல அடங்கிக் கிடப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

சசிகலா மட்டுமல்ல, அவர் பெயரை மந்திரமாக உச்சரிக்கும் அத்தனை பேரையும் ஒதுக்கி வையுங்கள்.

தமிழகம் உருப்பட உதவுங்கள். சந்ததிகளாவது சந்தோஷமாக வாழட்டும்.  Forwarded message as received.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு
* எடப்பாடி பழனிச்சாமி - உள்துறை, ஆட்சிப்பணி, காவல்துறை, பொது மற்றும் நெடுஞ்சாலைத்துறை,
* செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
* திண்டுக்கல் சீனிவாசன் - வனம்,
* செல்லூர் ராஜூ - கூட்டுறவு,
* தங்கமணி - மின்சாரம்,
* எஸ்.பி.வேலுமணி - நகராட்சி,
* ஜெயக்குமார் - மீன்வளம்,
* சி.வி.சண்முகம் - சட்டம்,
* அன்பழகன் - உயர்கல்வி,
* சரோஜா - சமூகநலம்,
* எம்.சி.சம்பத் - தொழில்,
* கருப்பண்ணன் - சுற்றுசூழல்,
* காமராஜ் - உணவு,
* ஓ.எஸ்.மணியன் - கைத்தறி,
* உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி,
* சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம்,
* துரைக்கண்ணு - வேளாண்,
* கடம்பூர் ராஜூ - தகவல் செய்தி தொடர்பு,
* ஆர்.பி.உதயகுமார் - வருவாய்,
* வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா,
* கே.சி.வீரமணி - வணிகவரி,
* ராஜேந்திர பாலாஜி - பால்வளம்.
* பெஞ்சமின் - ஊரக வளர்ச்சி,
* நிலோபர் கபில் - தொழிலாளர் நலன்,
* எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து,
* மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்,
* ராஜலட்சுமி - ஆதி திராவிடர்,
* பாஸ்கரன் - கதர்,
* சேவூர் ராமச்சந்திரன் - இந்து அறநிலையம்,
* வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலன்,
* பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடை.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் எழுதி இருக்கும் வார்த்தைகள் கல்வெட்டுகள்:


உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் எழுதி இருக்கும் வார்த்தைகள் கல்வெட்டுகள்:
1. வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டி உள்ளது.
2. சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.
3. இவர்களது தந்திரங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
4. பணம் சம்பாதிப்பதை அச்சம் இல்லாமல் செய்துள்ளார்கள்.
5. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது.
6. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்.
7. இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.
8. இவர்கள் சமுதாயத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
9. வருமானத்துக்கு அதிகமாக 211 சதவிகிதம் சம்பாதித்துள்ளார்கள்.
10. இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்.

மன்னார்குடி கும்பலின் பலஆயிரம் கோடி சொத்துக்கள்..,


முழுவதும் படித்தவன் பிஸ்தா 

மன்னார்குடி கும்பலின் பலஆயிரம் கோடி சொத்துக்கள்.., அசரவைக்கும் நீண்ட ‘லிஸ்ட்’… பயப்படாம படிங்க

 மன்னார்குடி கும்பலின் பலஆயிரம் கோடி சொத்துக்கள்.., அசரவைக்கும் நீண்ட ‘லிஸ்ட்’… பயப்படாம படிங்க

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களின் மனதில் நீங்கா துயரத்தை அளித்துள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அவரின் இறப்பு அமைந்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பல்லாயிரக் கணக்காண சொத்துகளைப்பற்றி அறிந்திராத நிலையில் அவற்றின் விவரத்தை தற்போதும் பார்ப்போம்.

ரொம்ப நீளமா இருக்கு..! பொறுமையாக படிக்கவும்..

1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்

3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.

3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)

4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.

5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.

6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.

7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.

8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14

9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.

10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 – பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)

11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
12. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 இல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.

13. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 இல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.

14. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 இல் 8,970 சதுர அடி காலி மனை.

15. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107இல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.

16. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2இல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.

17. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் சர்வே எண். 55, 56 இல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.

18. சென்னை மைலாப்பூர் கிராமம், ஆர்.எஸ். எண். 1567/1இல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.

19. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.

20. சென்னை, பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535இல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.

21. சென்னை, காதர் நவாஸ்கான் சாலை, கதவிலக்கம் 14இல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5இல் 523 சதுர அடி கட்டடம்.

22. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16இல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.

23. கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.

24. சென்னை, அண்ணா நகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது – மதிப்பு 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.

25. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற் பேட்டையில் 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89இல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.

26. சென்னை, மைலாப்பூர் கிராமம், கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18இல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும்.

27. செய்யூர் கிராமம், சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.

28. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/3இல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.

29. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/1இல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.

30. செய்யூர் கிராமம், சர்வே எண். 362/2இல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.

31. சென்னை 106இல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.

32. நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 இல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.

33. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், உள் வட்டச் சாலையில் ஆஞ்சனேயா பிரண்டர்ஸ்.

34. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

35. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 3இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

36. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

37. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

38. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

39. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

40. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

41. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

42. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

43. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

44. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

45. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

46. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

47. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

48. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198இல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.

49. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 364இல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.

50. நீலாங்கரை கிராமம், மனை எண். 7இல் 4802 சதுர அடி மனையும் கட்டடமும்.

51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

52. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

53. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

54. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

55. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)

56. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1, 2இல் 1.50 ஏக்கர் நிலம்.

57. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.

58. செய்யூர் கிராமம், சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம்.

59. செய்யூர் கிராமம், சர்வே எண். 364இல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.

60. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.

61. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.

62. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.

63. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.

64. 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.

65. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.

66. சென்னை டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 149இல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.

67. சென்னை, டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705இல் பகுதி.

68. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 ஏ 1இல் 1.29 ஏக்கர் நிலம்.

69. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/17இல் 16.75 சென்ட் நிலம்.

70. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189இல் 6.75 சென்ட் மனை.

71. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189இல் 16.50 சென்ட் மனை.

72. 5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.

73. சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.

74. 2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது.

75. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

76. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

77. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

78. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனி யாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)

79. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.

80. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/88இல் 34 சென்ட் நிலம்.

81. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/7 பி.யில் 34 சென்ட் நிலம்.

82. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/9 ஏ இல் 34 சென்ட் நிலம்.

83. சென்னை, மைலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99இல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000

84. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202இல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.

85. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105இல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.

86. சேரகுளம் கிராமம், சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.

87. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 43/2இல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம்.

88. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 46இல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.

89. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 45இல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

90. கருங்குழி பள்ளம் கிராமத்தில் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

91. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.

92. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).

93. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி.யில் 37 சென்ட் நிலம்.

94. சென்னை, டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150இல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.

95. பையனூர் கிராமம், சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.

96. பையனூர் கிராமம், சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம்.

97. பையனூர் கிராமம், சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.

98. பையனூர் கிராமம், சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.

99. பையனூர் கிராமம், சர்வே எண். 383இல் 40 சென்ட் நிலம்.

100. பையனூர் கிராமம், சர்வே எண். 403/1இல் 2.76 ஏக்கர் நிலம்.

101. பையனூர் கிராமம், சர்வே எண். 379/2இல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.

102. பையனூர் கிராமம், சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.

103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18இல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.

105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.

106. சேரகுளம் கிராமம், 406/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 69.78 ஏக்கர் நிலம்.

107. சேரகுளம் கிராமம், சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.

108. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 42.31 ஏக்கர் நிலம்.

109. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.

110. சோளிங்கநல்லூர் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.

111. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 12.70 ஏக்கர் நிலம்.

112. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 14.42 ஏக்கர் நிலம்.

113. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 8.6 ஏக்கர் நிலம்.

114. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.98 ஏக்கர் நிலம்.

115. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.

116. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.

117. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் மொத்தம் 89.62 ஏக்கர் நிலம்.

118. சேரகுளம் கிராமம், சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 80.95 ஏக்கர் நிலம்.

119. சேரகுளம் கிராமம், சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 71.57 ஏக்கர் நிலம்.

120. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 68.09 ஏக்கர் நிலம்.

121. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 78.09 ஏக்கர் நிலம்.

122. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.

123. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794இல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.

124. சேரகுளம் கிராமம், சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.

125. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.

126. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரக் குளம் கிராமம், சர்வே எண். 130,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்.

127. வண்டாம்பாளை கிராமத்தில், ராமராஜ் ஆக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.

128. வண்டாம்பாளை கிராமத்தில், சர்வே எண். 79இல் 3.11 ஏக்கர் நிலம்.

129. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.

130. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்; வண்டாம்பாளையம் கிராமம் சர்வே எண். 84/1இல் 5.19 ஏக்கர் நிலம்.

131. வண்டாம்பாளை கிராமம், மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.

132. வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 81/4இல் 3.84 ஏக்கர் நிலம்.

133. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.

134. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.

135. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 78/1 மற்றும் சில சர்வே எண்களில் 8.10 ஏக்கர் நிலம்.

136. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 9.65 ஏக்கர் நிலம்.

137. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 10.29 ஏக்கர் நிலம்.

138. சேரகுளம் கிராமம், சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 16.51 ஏக்கர் நிலம்.

139. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 30.75 ஏக்கர் நிலம்.

140. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 51.40 ஏக்கர் நிலம்.

141. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 59.82 ஏக்கர் நிலம்.

142. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.32 ஏக்கர் நிலம்.

143. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.65 ஏக்கர் நிலம்.

144. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 2இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

145. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20&1&1996 அன்ரு 3 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6&4&1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.

146. வண்டாம்பாளை ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்ட தொகை 57 இலட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.

147. வண்டாம்பாளை ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.

148. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 1இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

149. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/1 இல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

150. லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை பத்து லட்சம் ரூபாய்.

151 ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 611/2இல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.

152. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.

153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)

154. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)

155. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)

156. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)

157. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)

158. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-இல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)

159. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.

160. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1இல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.

161. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1இல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.

162. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

163. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 இல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.

164. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.

165. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்.

166. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.

167. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.

168. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். இல் 210.33 ஏக்கர் நிலம்.

169. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.

170. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.

171. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.

172. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.

173. கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.

174. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 இல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.

175. சென்னை, நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94இல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.

176. பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.

177. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.

178. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி இல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.

179. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.

180. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.

181. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36இல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.

182. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150இல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.

183. சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1இல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.

184. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.

185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.

186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.

187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.

188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240இல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.

189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1இல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.

190. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4இல் மனை எண். எஸ்7இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9இல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய்.

192. வ.உ.சி. மாவட்டம், சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.

193. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.

194. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.

195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.

196. ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.

197. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.

198. செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.

199. ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.

200. செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.

ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் ( பகுதி – 2 ) முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்…. ( பகுதி – 2 )

201 சசிகலா பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின் பெயரில் மைலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில், 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, 2,900 ரூபாய் 28 பைசா.

202. சசிகலா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 1.12.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1,889 ரூபாய் 28 பைசா.

203. செல்வி. ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் 26.9.1990 அன்று கெல்லீஸ் கிளையில் இருந்து மைலாப்பூர் கிளைக்கு மாற்றப்பட்ட கணக்கு எண். 2047இல் 30.4.1996 அன்ரு ரொக்க இருப்பு 20 லட்சத்து 79 ஆயிரத்து 885 ரூபாய் 12 பைசா.

204. சசிகலா பெயரில் 23.5.1998 அன்று மைலாப்பூர் வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 23218இல் 30.4.1997 அன்று ரொக்க இருப்பு 1095 ரூபாய் 60 பைசா.

205. சசிகலா பெயரில் 2.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண் 1245இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் 21 பைசா.

206. சுதாகரன் பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2220இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 47 ஆயிரத்து 453 ரூபாய் 64 பைசா.

207. சுதாகரன் பெயரில் 1.12.1993 அன்று அண்ணா நகர், கிழக்குக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1689இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 475 ரூபாய் 64 பைசா.

208. சுதாகரன் பெயரில் 25.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 24621இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 61 ஆயிரத்து 430 ரூபாய்.

209. ஜெயா பைனான்ஸ் பெயரில் 5&5&1995 அன்று அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1179 இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1, 760 ரூபாய்.

210. இளவரசி பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2219இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 198 ரூபாய்.

211. இளவரசி பெயரில் 23.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 25389இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 894 ரூபாய்.

212. சசிகலா பெயரில் 3.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2133இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 560 ரூபாய் 55 பைசா.

213. சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 29.7.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2250இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 10 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாய் 64 பைசா.

214. செல்வி ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பெயர்களில் 21.3.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2061இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 4 லட்சத்து 59 ஆயிரத்து 976 ரூபாய் 22 பைசா.

215. ஜெய் ரியல் எஸ்டேட் பெயரில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1050இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 55 பைசா.

216. சசிகலா மற்றும் சுதாகரன் பெயர்களில் 25.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1152இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 46 ஆயிரத்து 577 ரூபாய் 50 பைசா.

217. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1059 இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு ஆயிரத்து 838 ரூபாய்.

218. சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1062இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 13 ஆயிரத்து 671 ரூபாய் 80 பைசா.

219. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1058இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 70 பைசா.

220. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1049இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 10,891.

221. ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களில் 15.12.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1044இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

222. சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1149இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

223. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1146இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 10 பைசா.

224. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 3.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1140இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 18 பைசா.

225. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெயரில் 13&9&1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1113இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 358 ரூபாய் 70 பைசா.

226. இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் 6.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1095இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2,916 ரூபாய் 61 பைசா.

227. செல்வி ஜெயலலிதா பெயரில் 28.2.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 5158இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 இலட்சத்து 5 ஆயிரத்து 152 ரூபாய் 6 பைசா.

228. செல்வி ஜெயலலிதா பெயரில் 19.5.1995 அன்று செகந்தராபாத்தில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 20614இல் 30.4.1989 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 84 ஆயிரத்து 760 ரூபாய் 67 பைசா.

229. சசிகலா பெயரில் 29.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 23792இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

230. செல்வி ஜெயலலிதா பெயரில் டாட்டா-சீரா கார் எண். டி.என். 01-எப்-0099 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

231. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி 800 கார் எண். டி.எம்.ஏ 2466 மதிப்பு 60 ஆயிரத்து 435 ரூபாய்.

232. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி ஜிப்சி கார் எண். டி.என். 09 பி. 4171 மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 424 ரூபாய் 54 பைசா.

233. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7299 மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து ரூபாய்.

234. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா-எஸ்டேட் கார் எண் டி.என்.01-எப்-0009 மதிப்பு 4 லட்சத்து 6 ஆயிரத்து 106 ரூபாய்.

235. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஜெ. 9090 மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 172 ரூபாய் 67 பைசா.

236. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 01-எச்-9999 மதிப்பு 3 இலட்சத்து 85 ஆயிரத்து 520 ரூபாய்.

237. செல்வி ஜெயலலிதா பெயரில் கண்டசா கார் எண். டி.என். 09-0033 மதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரத்து 238 ரூபாய்.

238. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா – மொபைல் வேன் எண். டி.என்.01.க்யூ.0099 மதிப்பு 2 லட்சத்து 81 ஆயிரத்து 169 ரூபாய்.

239. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் மகேந்திரா அர்மடா சீப் எண். டி.என்.04.ஈ 0099 – மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 250 ரூபாய்.

240. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7200 – மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.

241. சசிகலா பெயரில் டாட்டா-சீரா கார் எண். டி.என். 04.எப்.9090 – மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 376 ரூபாய்.

242. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஆர். 333 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

243. சசிகலா பெயரில் டாட்டா – சீரா கார் எண். டி.என். 09 எச் 3559 – மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

244. சசிகலா பெயரில் டாட்டா – சீரா கார் எண். டி.என். 09 எச் 3496 – மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

245. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டெம்போ – டிராவலர் எண். டி.என். 01 எச் 1233 – மதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 268 ரூபாய்.

246. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டாட்டா – சுமோ எண்.டி.என். 07 எச் 0009 – மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரத்து 537 ரூபாய்.

247. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் மாருதி எஸ்டீம் கார் எண்.டி.என். 09 எப் 9207 – மதிப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 132 ரூபாய்.

248. சுதாகரன் பெயரில் அசோக் லேலண்ட் கார்கோ வாகனம் எண்.டி.என். 09 எப் 9027 – மதிப்பு 5 லட்சத்து 5 ஆயிரத்து 9 ரூபாய்.

249. சுதாகரன் பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.என். 09 எப் 3744 – மதிப்பு 2 லட்சத்து 96 ஆயிரத்து 191 ரூபாய் 28 பைசா.

250. ‘‘நமது எம்.ஜி.ஆர்.’’ பெயரில் பஜாஜ் டெலிவரி வேன் எண். டி.என். 07 டி 2342 – மதிப்பு 52 ஆயிரத்து 271 ரூபாய்.

251. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3541 – மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

252. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3595 – மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

253. மெட்டல் கிங் பெயரில் மாருதி கார் எண். டி.என். 09 எப் 9036 – மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 485 ரூபாய் 19 பைசா.

254. அ.தி.மு.க. தலைமை அலுவலகம், செல்வி ஜெயலலிதா மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் எண் – டி.என்.09 பி 6966 – மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

255. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண் – .டி.என். 09 எச் 3586 – மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

256. சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் எண். டி.என். 09 பி 6565 -மதிப்பு 9 லட்சத்து 15 ஆயிரம்.

257. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ வேன் எண்.டி.என்.09பி 6975 – மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

258. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்பு தொகை 16 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரூபாய்.

259. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 544 ரூபாய்.

260. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை ஐந்து லட்சம் ரூபாய்.

261. மைலாப்பூர் கனரா வங்கியில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 71 ஆயிரத்து 218 ரூபாய்.

262. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

263. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

264. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

265. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 47740)

266. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48173)

267. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48172)

268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.

269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய்.

270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

171. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்.

272. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

273. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 10 லட்சம் ரூபாய்.

274. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 20 லட்சம் ரூபாய்.

275. கோயம்பத்தூர் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் அசிடிலின் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவின் தாயார் 1969 மற்றும் 1971இல் முதலீடு செய்த 200 பங்குகள் செல்வி ஜெயலலிதாவுக்கு வாரிசுரிமையாக வந்தவை.

276. சென்னை அம்பத்தூர் குணாள் இஞ்சீனியரிங் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட 2000 பங்குகள்.

277. சென்னை கேன்பின்ஹோம்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்.

278. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 லட்சத்து 902 ரூபாய் 45 பைசா மதிப்பிலான 389 ஜோடி காலணிகள்.

279. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான 914 புதிய பட்டுச் சேலைகள்.

280. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பிலான 6.195 புதிய சேலைகள்.

281. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்பிலான 2140 பழைய சேலைகளும் உடைகளும்.

282. 21.12.1996 அன்று கதவிலக்கம் எண். 36 போயஸ் கார்டனிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 விலை உயர்ந்த கடிகாரங்கள்.

283. போயஸ் கார்டன் வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 6 லட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான 91 கைக் கடிகாரங்கள்.

284. செல்வி ஜெயலலிதாவின் 86 வகை ஆபரணங்கள் – மதிப்பு 17 லட்சத்து, 50 ஆயிரத்து 31 ரூபாய்.

285. சசிகலாவுக்கு உரிமை உடையவை என்று சொல்லப்பட்ட 62 வகை ஆபரணங்கள் – மதிப்பு 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.

286. செல்வி ஜெயலலிதாவின் 26 வகை ஆபரணங்கள் – மதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய் பத்து பைசா.

287. சசிகலாவுக்குச் சொந்தமான 34 வகை ஆபரணங்கள் – மதிப்பு 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய் 90 பைசா.

288. செல்வி ஜெயலலிதாவின் 41 வகை ஆபரணங்கள் – மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய் 25 பைசா.

289. செல்வி ஜெயலலிதாவின் 228 வகை ஆபரணங்கள் – மதிப்பு 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.

290. செல்வி ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 394 வகை ஆபரணங்கள் – மதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

291. வெள்ளிப் பொருட்கள் 1116 கிலோ கிராம் எடை – மதிப்பு 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

292. சூப்பர் டூப்பர் நிறுவனத்திற்கு சிட்கோ மூலம் பெறப்பட்ட ஷெட் மதிப்பு 15 லட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபாய்.

293 மெட்டல் கிங் நிறுவனத்திற்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 7 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்.

294. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ்க்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 2 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்.

295. சுதாகரனுக்கும் சத்தியலட்சுமிக்கும் நிச்சயதாம்பூலத்தின் போது செல்வி ஜெயலலிதாவினால் 12.6.1995 அன்று வழங்கப்பட்ட நகைகள் மதிப்பு 11 லட்சத்து 94 ஆயிரத்து 381 ரூபாய் 50 பைசா.

296. சென்னை தியாகராயநகர் சி.பி.ஐ. கிளையில் செல்வி ஜெயலலிதாவின் கணக்கு எண். 32இல் 30.4.96 அன்று ரொக்க இருப்புத் தொகை 21 ஆயிரத்து 380 ரூபாய்.

297. திருமழிசை, தொழிற்பேட்டையில் 1.12 ஏக்கர் பரப்புள்ள மனை எண் 6 ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கப்பட்டது. மதிப்பு 8 லட்சத்து 60 ஆயிரத்து 950 ரூபாய்.

298. அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட தொகை 1 கோடி ரூபாய்.

299. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் அசோக் லேலண்ட் பேந்தர் லக்சுவரி கோச் பதிவு எண். டி.என். 09 எப் 2575 மதிப்பு – 32 லட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.

300. சசிகலா பெயரில் கெல்லீஸ் சி.பி. வங்கிக் கிளையில் உள்ள கணக்கு எண். 38746இல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 17 ஆயிரத்து 502 ரூபாய் 98 பைசா.

301. சசிகலாவுக்குச் சொந்தமான திருச்சி பொன்னகரில் உள்ள வீட்டினைப் புதுப்பிக்கவும், மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பவும் செய்யப்பட்ட செலவு 6 லட்சத்து 83 ஆயிரத்து 325 ரூபாய்.

302. லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கதவிலக்கணம் 1 வாலஸ் கார்டன் சென்னை 34இல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மதிப்பு 34 லட்சத்து 46 ஆயிரத்து 32 ரூபாய்.

303. செகந்தராபாத் சி.பி.ஐ. வங்கியில் வைப்புத் தொகை 3 லட்சம் ரூபாய்.

304. ‘‘நமது எம்.ஜி.ஆர்.’’ பெயரில் மைலாப்பூர் சி.பி. கிளையில் 30&4&96 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 10 ஆயிரத்து 868 ரூபாய் 16 பைசா.

305. சேரங்குளம் கிராமம் சர்வே எண். 49/3 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.53 ஏக்கர் புஞ்செய் நிலம் வாங்கிய வகையில் 21 ஆயிரத்து 830 ரூபாய்.

306. 1993 அக்டோபரில் இந்தியன் வங்கியில் மாஸ்டர் விவேக், செல்வி சகிலா, மற்றும் செல்வி கிருஷ்ணப்பிரியா (இவர்கள் இளவரசியின் மகன் மற்றும் மகள்கள்) ஆகியோர் பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 38 ஆயிரத்து 421 ரூபாய்.

இன்னும் முடியல…

நன்றி: விகடன்