வெள்ளி, 7 ஏப்ரல், 2017

புத்தர் ஒரு உண்மை சொன்னார்



புத்தர் ஒரு உண்மை சொன்னார் 

இறப்பு எல்லோருக்கும் வந்தே தீரும்; ஆனால் யாரும் இறக்க விரும்புவதில்லை.
ஆனால் இன்று நிலைமை  விபரீதமாக உள்ளது.
உணவுஎல்லோருக்கும் வேண்டும் ஆனால் யாரும்; பயிர் செய்ய விரும்புவதில்லை.
 தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும் யாரும் அதை சேமிக்க விரும்புவதில்லை
 பால் எல்லோருக்கும் வேண்டும், யாரும் பசுவை வளர்க்க விரும்புவதில்லை.
 நிழல் எல்லோருக்கும் வேண்டும் , யாரும் மரம் வளர்க்க விரும்புவதில்லை.
 மருமகள் எல்லோருக்கும் வேண்டும், யாரும் மகளை பெற்றெடுக்க விரும்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக