வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய பாடல்கள்


ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய பாடல்கள்

பா டல் பதிவின் போது எம்.ஜி.ஆருடன்
ஜெயலலிதா.
ஜெயலலிதா இனிமையான குரல் வளம்
கொண்டவர். பல படங்களில்
சொந்தக்குரலில் பாடி இருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு:-
படம்-பாடல்
1. அடிமை பெண்- அம்மா என்றால்
அன்பு...
2. சூரிய காந்தி- ஓ மேரி தில் ரூபா...
3. சூரிய காந்தி- நான் என்றால் அது...
4. வந்தாளே மகராசி- கண்களில் ஆயிரம்...
5. வைரம்- இரு மாங்கனி போல்...
6. அன்பைத்தேடி- சித்திர மண்டபத்தில்...
7.திருமாங்கல்யம்- திருமாங்கல்யம்
கொள்ளும் முறை...
8. திருமாங்கல்யம்
- பொற்குடத்தில் பொங்கும்
எழிற் சுவையோ...
9. உன்னை சுற்றும் உலகம்- மெட்ராஸ்
மைல்...
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘மாறி
வரும் உலகினிலே...’,
‘மாரியம்மா முத்து மாரியம்மா...’, ‘காளி
மகமாயி கருமாரியானவளே...’, ‘தங்க
மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்...’ போன்ற
பக்தி பாடல்களையும் ஆல்பங்களில் பாடி
இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக