வியாழன், 19 ஜூலை, 2018

குழந்தையின்மை பிரச்சனை மற்றும் ஆண்மைகுறைவுக்கு இந்த ஒரு பழம் போதும். ஆண், பெண் இருவர்க்கும்..... குழந்தை நன்கு நிறத்துடன் பிறக்கும்..

குழந்தையின்மை பிரச்சனை மற்றும் ஆண்மைகுறைவுக்கு இந்த ஒரு பழம் போதும். ஆண், பெண் இருவர்க்கும்..... குழந்தை நன்கு நிறத்துடன் பிறக்கும்..

பொதுவாக கல்யாணம் முடிந்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் படும்பாடு ரொம்ப கஷ்டம். ஊர்ல உள்ளவர்கள் பேசும் வார்த்தை மற்றும் சொந்தங்கள் வீட்டு நிகழ்ச்சியில் போக முடியாத சூழ்நிலை இப்படி பல பிரச்சனை இருக்கும். 
நாம் எத்தனை ஹாஸ்பிடல் அல்லது கோவில்கள் போனாலும் பணம் காலியாகும். பலன் குறைவாக தான் இருக்கும். 
நம்மில் பல பேரு எதுக்குடா இப்படி ஒரு பிள்ளையை பெற்பெற்றோம் என வருந்துபவர்கள் இருக்கிறார்கள்.. .இப்போ உள்ள காலகட்டத்தில் பிள்ளைகள் இருந்தாலும் கவலை இல்லை என்றாலும் கவலை அப்படினு வந்துட்டு. .. 
இந்த குழந்தையின்மை பிரச்சனை போக ஒரு அருமையான மருந்து நம்ம இயற்கையில் இருக்கு இது நம்மில் பல பேருக்கு தெரியாது. இதை படிக்கும் நண்பர்கள் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நிச்சயமா யாருக்காவது இந்த தகவல் பயன்படும். ..  
கள்ளிப்பழம் (சப்பாத்தி கள்ளி )
 இது பெரும்பாலும் தோட்டம் அல்லது வயல் ஓரங்களில் காணப்படும். இது மற்ற கள்ளி செடிகள் போல இல்லாமல் முழுவதும் தட்டையான அமைப்பு மற்றும் முட்கள் காணப்படும். 
இதை கள்ளிப்பழம் சொல்வாங்க, சிலபேர் சப்பாத்தி கள்ளினு சொல்வாங்க. .. 
இதில் உள்ள பழத்தை உடனே பறித்து சாப்பிட முடியாது. பழங்கள் மேல பூமுள் ரொம்ப இருக்கும். அதனால் கையில் ஒரு துணி எடுத்து பறிச்சு அப்புறம் அந்த பழத்தை ஒரு கல் மேல வச்சி நல்லா தேய்ச்சி அதுல உள்ள முட்கள் எல்லாம் நீக்கிடுங்க.. . 
இப்போ உள்ளது தான் ரொம்ப முக்கியம், எதுக்குன்னா இந்த பழத்தை அப்படியே சாப்பிட முடியாது. பழத்தை கட் செய்து அதுக்குள்ள நட்சத்திரம் வடிவில் ஒரு முள் இருக்கும். இது பழத்தின் மேற்பகுதியில் தான் இருக்கும் .இதை எடுத்து தூர போட்டுவிட்டு நீங்க பழம் சாப்பிடலாம். பழம் நன்கு இனிப்பு சுவையுடன் சிறிய சிறிய விதைகளா இருக்கும். இதை அப்படியே சாப்பிடலாம் .
பழம் உட்பகுதி பார்ப்பதற்கு நன்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். 
இந்த பழத்தின் சிறப்பு 
ஆண்களுக்கு விந்தணு குறைவாக அல்லது எழுச்சி இல்லாமல் இருந்தால் இந்த பழத்தை சாப்பிட்டால் நன்கு வளர்ச்சி பெரும் மற்றும் எழுச்சியும் கிடைக்கும். 
பெண்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் கருமுட்டை நன்றாக வளர்ச்சி மற்றும் உற்பத்தி பெருகும். மேலும் நீர்க்கட்டி இருந்தால் கரைந்து போய்விடும். 
கர்ப்பிணி பெண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டால் குழந்தை நன்கு நிறத்துடன் பிறக்கும். 
குழந்தை இல்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் கொஞ்சம் ஹாஸ்பிடல் மருந்துகளை விட்டுட்டு இதை பண்ணுங்க. .. 




இந்த நல்ல தகவலை ஷேர் பண்ணுங்க மேலும் பல பயனுள்ள தகவல் பெற பாலோ பண்ணுங்க.. உங்க தேவைகளை கமெண்ட் ல சொல்லுங்க. .. 

4 கருத்துகள்:

  1. கர்ப்பிணி பெண்கள் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் மற்றும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டுமா

    பதிலளிநீக்கு
  2. Pcod irukaravanga epo sapdanum i mean timing and sapidum murai empty stomach lays

    பதிலளிநீக்கு
  3. இந்தப்படம் எங்கு கிடைக்கும் உங்களுடன் எப்படி தொடர்புகொள்ளமுடியும்.

    பதிலளிநீக்கு