புதன், 29 ஜனவரி, 2020

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம்


உடல் உறவு என்பது வெறும்
இச்சைக்காக அல்ல அது மருத்துவம்

ⓂⓂ

ஆரோக்கியம் தரும் செக்ஸ்

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் இதை தவறாக நினைக்காதிர்கள் எல்லா உயிர்களுக்கும் உள்ள நிகழ்வு தான் .

உடலுறவு கொள்வதன் பயன் 30 மற்றும் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது #டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது #மன_அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று (முடியாதவர்கள் வாரம் ஒரு நாள்) நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 செக்ஸ் உறவு கொள்வது……

👉ரத்த அழுத்தத்தை குறைக்கும்,

👉டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

👉சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும்,

👉எதிர்ப்பு சக்தியை கூட்டும்

👉தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

👉ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

👉தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.
மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.

👉ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம்.

👉மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்.

👉மைக்ரேன் தலைவலி,
உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

👉மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

♦அதிக உடல்உறவில் ஈடுபடும் பெண்களுக்கு……

1. இரத்த சோகை ( தலஸ்மியா)

2. கர்பபை புற்று

4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )

5.மூச்சடைப்பு

6. கை கால் மூட்டு வழி

7. வெள்ளை படுதல்

8. உடல் சோர்வு

9.கண்பார்வை குறைதல்

10. உடல் பருமன்

மிக முக்கியமாக மார்பக புற்றுநோய் கர்ப்பபை புற்றுநோய் வரவே வராது..
ஆகியவை அன்டாது.

நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்❓

அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொள்வதில்லை.
அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள் கணவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்..

*தாது_புஷ்டி_சூரணம்*

1. சாலாமிசிரி
2. ரூம்மிஸ்தகி
3. பாதாம் பருப்பு
4. அரரூட் பருப்பு
5. ஆலம் விதை
6. தாமரை விதை
7. சின்ன வெங்காய விதை
8. வாகைப் பிசின்
9. ஆவாரம் பிசின்
10. இலவம் பிசின்
11. கருவேலம் பிசின்
12. சீந்தில் சர்க்கரை
13. அதி மதுரம்
14. சாரப் பருப்பு
15. ஜப்சா விதை
16. நீர்முள்ளி விதை
17. கடலை மாவு
18. திப்பிலி
19. வலம்புரிக்காய்
20. ஜாதிக்காய்
21. யானை திப்பிலி
22. ஜாதி பத்திரி
23. சிறுதிப்பிலி
24. கிராம்பு
25. அக்ரகாரம்
26. சித்தரத்தை
27. நயம் சாம்பிராணி
28. வால்மிளகு
29. முருங்கை பிசின்
30. பாதாம் பிசின்
31. வேப்பம்பிசின்
32. கூகைநீர்
33. சிசகாகப்பூ
34. நிலப்பினை கிழங்கு
35. பூமி சர்க்கரை கிழங்கு
36. சீன அமுக்கரா
37. மாசிக்காய்
38. மதனப்பூ
39. ரோஜாப்பூ
40. கோஸ்டம்
41. பெருஞ்சீரகம்
42. செண்பக மொட்டு
43. திராட்சை
44. முந்திரி பருப்பு
45. கசகசா
46. மூங்கில் உப்பு
47. தக்கோலம்
48. மாதளம் ஓடு
49. பச்சை கற்பூரம்
50. பிஸ்தா பருப்பு
51. இஸ்கோல் அரிசி
52. முள்ளங்கி விதை
53. நற் சீரகம்
54. முருங்கை பூ
55. வெள்ளரி விதை
56. பேரிச்சம் காய் (4 மடங்கு )
57. முருங்கை விதை ( 2 மடங்கு)
58. குங்குமப்பூ
59. கருஞ்சீரகம்
60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம்
61. எள்ளு
62. உளுந்து
63. இலவன்வித்து
64. இந்துப்பு
65. கடுக்காப்பூ
66. இலுப்பைபூ
67. நெருஞ்சில் பருப்பு
68. தண்ணீர்விட்டான்
69. சத்திராச்சாணை
70. குராசானிவோமம்
71. சிறுதேக்கு
72. செங்கழுநீர்பூ
73. சீந்தில் தண்டு
74. ஆவாரை
75. சிறுகாஞ்சோரி
76. சுக்கு
77. கசகசா
78. கானப்பயிறு
79. அத்திப்பழம்
80. ஒரிதழ் தாமரை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் 50 கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம் (4 மடங்கு ) அதாவது 200 கிராம். முருங்கைவிதை
(2 மடங்கு ) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும். இந்த அனைத்து சரக்குகளையும் நன்கு காயவைத்து இடித்து பொடிசெய்து 500 ml கிராம் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் பசும்பாலில் சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும் )


*பயன்கள்*

⭐தாது வலிமையை தரும்.

⭐உடல் புத்துணர்ச்சி பெரும்.

⭐கடினமான வேலை செய்தாலும் உடல் சளைக்காது.

⭐சனேந்திர உறுப்புகள் பலம் பெரும்.

⭐உயிரணு அபரிவிதமாக உற்பத்தி ஆகும்.

⭐ஆண்களுக்கான அருமருந்து.

⭐போக சக்தியை அதிக படுத்தும்.

⭐விரைப்பு தன்மை நீடித்து இருக்கும்.

⭐நரம்புகள் முறுக்கேறும்,விந்து பலம் பெறும்,குன்மம்
(வயிற்று நோய் ),இருமல்,வாத ரோகங்கள் பலவும் குணமாகும்.

⭐பெண்கள் உண்ண தேகம் கட்டுப்படும்.

⭐மார்பகம் இறுகும்.

⭐குழந்தை பாக்கியம் உண்டாகும்.

*முறையற்ற*

உறவு கொடிய நோய்க்கு வழிவகுக்கும்…எச்சரிக்கை

இதயப் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உடலுறவில் ஈடுபடவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக