ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பூக்களில் உள்ள ரககியங்கள்:-

பூக்களில் உள்ள ரககியங்கள்:-

நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் ஆடி மாதத்தில் தாழம்பூ மூன்று நாட்கள் தொடரந்து தலையில் சூடினாள் விரைவில் திருமணம்  நடக்கும். ஆடி மாதத்தில் மட்டும் தான் தாழம்பூ சூட வேண்டும் மற்ற மாதத்தல் சூட கூடாது.

வாசனை உள்ள மலரில் வாசனை இல்லா மலரை சேர்த்து கட்ட கூடாது. கட்டினால் கணவன் மனைவி இடையே மன சஞ்சலம் உன்டாகும். கன்னிபெண்கள் இதை செய்தால் நல்ல கணவன் அமையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக