புதன், 1 ஆகஸ்ட், 2018

சிகப்பழகை பெற துடிக்கும் பெண்கள் பேரிச்சையை இப்படி பயன்படுத்துங்க

சிகப்பழகை பெற துடிக்கும் பெண்கள் பேரிச்சையை இப்படி பயன்படுத்துங்க

முகம் கருமையடைந்து விட்டாலே பெண்கள் வீட்டை விட்டு செல்ல தயங்குவார்கள். அதுமட்டுமின்றி கடையில் விற்கப்படும் வைட்னிங் கிரீம் மற்றும் பேஷpயல் என அனைத்தையும் முயன்று பார்ப்பார்கள்.
தேவையான பொருட்கள்:
01. விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 01
02. உலர்ந்த திராட்சைபழம் – 10
03. பப்பாளி – சிறு துண்டு

செய்முறை:
பேரீச்சம்பழம் ஒன்றை எடுத்து அதிலுள்ள விதையை அகற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பப்பாளித் துண்டைநன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் பேரீச்சம்பழம் மற்றும் உலர் திராட்சையை ஒருநாள் முழுவதும் வெந்நீரில் ஊறவைத்து பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையுடன் அரை தேக்கரண்டி அரைத்த பப்பாளியை கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக