வெள்ளி, 2 மார்ச், 2018

அழகான பாதத்திற்கு...


அழகான பாதத்திற்கு...

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். தை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.

எலுமிச்சைச் சாறு, கஸ்தூரி மஞ்சள், பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

தினமும் இரவில் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்த்து கழுவியபின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு சிறிது மசாஜ் செய்துவர கால் வெடிப்பு மறையும்.

கற்றாழையில் இருக்கும் வழ வழுப்பான திரவத்தை ; தினமும் ; ; ; ; காலிலி்ல் ; தடவி வந்தால் கால் பாதம் பளபளப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக