புதன், 12 ஏப்ரல், 2017

முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :



முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :


தேவையான பொருட்கள்:-செய்முறை :


1 - முல்தானி மட்டி பொடி - 200,கிராம்

2 - கஸ்தூரி மஞ்சள் பொடி - 50, கிராம்

3 - பூலாங்கிழங்கு பொடி - 50, கிராம்

4 -கோரைக் கிழங்கு பொடி - 50, கிராம்

5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,


இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்

கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்

கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு

எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை

நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும்

கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து

அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி

விடவும் .


இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர

முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும்

முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்

களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு

அழகு கிடைக்கும்.

இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக