செவ்வாய், 31 மார்ச், 2020

திருமண உறவில் இணையும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

திருமண உறவில் இணையும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!


நமக்குதோன்றும் அனைத்து சந்தேகங்கள் அனைத்து கேள்விகளுக்குமே இன்றைய உலகில் இணையத்தில் பதில் உள்ளது. சொல்லப்போனால் நமது வாழ்க்கை பெரும்பாலும் நம்பியிருப்பது இன்டர்நெட்டைதான். நமது திருமணம்கூட இப்போ தெல்லாம் இணையத்தில் பொருத்தம் பார்த்துதான் நடத்தப்படுகிறது.
இப்பொது நம க்கு இணையம் எப்படிஇருக்கிறதோ அப்படி நம்முன்னோர்களின் அனைத்து கேள்வி களுக்கும் அவர்களுக்கு பதிலாய் இருந்தது நமது வேதங்களும், சாஸ்திரங்களும் தான். காமசாஸ்திரத்தின் படி இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான் நமது சாஸ்திரங்களில் திருமணம் மற்றும் கலவி பற்றிய தகவல்களையும், பொரு த்தங்களையும் அறிய உருவாக்கப்பட்டதுதான் காமசாஸ்திரம்.
பொதுவாகவே காம சாஸ்திரம் என்றால் அது கலவி பற்றிய தகவலை மட்டும்தான் கொண்டிருக்கும் என்பது பரவலாக இருக்கும் கருத்து. ஆனால் உண்மையில் காமசாஸ்திரம் என்பது திருமணபந்தம் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றிய பல அற்புத தகவல்களை அரிய புத்தகமாகும். ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான பல குறிப்புகள் இதில் உள்ளது. அதன்படி ஒருவர் எப்படிபட்ட பெண்ணை மணந்துகொண்டால் அவர் அதிர்ஷ்டசாலியாக வாய்ப்புள்ளது என்பதை பற்றியும் இந்த நூலில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக