ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

நேர்த்தியான உடை எது?



நேர்த்தியான உடை எது?

"நீங்கள் ஏன்  காந்தியைப் போல்
 எளிமையாய் உடுப்பதில்லை?

 புரட்சியாளர் அம்பேத்கரை நோக்கி  நிருபர்கள் கேட்டனர்.
அதற்க்கு அவர் சொன்னார்.

"காந்தி ... கந்தை துணியை கட்டினாலும் அது எளிமை என பெருமைப்படுவர். என்னைப்போல் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்திலிருந்து முயன்று, படித்து , உயர்ந்த பட்டங்களை பெற்றவர் கந்தை துணியை கட்டினால் அதை ஏளனமாகவே பார்ப்பார்கள்.
 நேர்த்தியான உடை என்பது எமது மக்களுக்கு மிக மிக அவசியம்.

அதனாலேயே என் மக்களுக்கு முன்மாதிரியாக நான் கோட் சூட் அணிகிறேன்.

★புரட்சியாளர் அம்பேத்கர்★

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக