திங்கள், 8 ஜூன், 2020

சரக்கலை ரகசியங்கள்


சரக்கலை ரகசியங்கள்

*விரும்பிய குழந்தைகளை உருவாக*

ஆணுக்கு வலது நாசியிலும் பெண்ணிற்கு இடது நாசியிலும் சுவாசம் ஓடும் போது உறவு கொண்டு கரு உருவானால் அது *ஆண் குழந்தையாக உருவாகும்*

இதே போல ஆணுக்கு இடது நாசியிலும் பெண்ணுக்கு வலது நாசியிலும் சுவாசம் ஓடும் போது உறவு கொண்டு கரு உருவானால் அது *பெண்ணாக உருவாகும்...*

இருவருக்குமே ஒரு பக்கமாக சுவாசம் ஓடினால் *அலியாக பிறக்கும்...*

ஆணுக்கு விந்து வெளியாகும் போது அபான வாய்வு அதனை எதிர்க்குமானால் *ஒன்றிற்கு மேற்பட்ட கரு உருவாகும்...*

அடுத்து

*கரு சிதைவு ஏற்பட காரணம் என்ன??*

இருவரின் மனமும் ஒத்து போகாத போதும், மன அழுத்தம் இருக்கும் போதோ, விருப்பமே இல்லாமல் உறவு கொண்டு கரு உருவானாலோ, இருவரும் இயல்பாக இல்லாமல் இருக்கும் போது உறவு கொண்டு கரு உருவானால் இவ்வாறு ஆகும்...

*ஊனமாய்/ குறைகள் உள்ள கரு உருவாக காரணம் என்ன????*

திருமூலர் கூறியது

*மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாக காரணம்* தேக சம்பந்தம் வைத்து கொள்ளும் போது பெண் வயிற்றில் மலம் மிகுந்து இருத்தலே காரணம்

*ஊமை குழந்தை உருவாக காரணம்* பெண்கள் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருத்தலே காரணம்

*குருடனாக குழந்தை உருவாக காரணம்* பெண்கள் வயிற்றில் சிறுநீர் மற்றும் மலம் மிகுந்து இருத்தலே காரணம்

*குள்ளமாக குழந்தை உருவாக காரணம்* உடல் உறவின் போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் இது போல் ஆகும்

*முடமாக / நொண்டியாக குழந்தை உருவாக காரணம்* உறவின் போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் இது போல் ஆகும் 

*கூனாக குழந்தை உருவாக காரணம்* ஆணின் சுவாசம் திடமின்றி & குறைவாக வெளியானால் இது போல் நடிக்கும்

*குறைகளற்ற குழந்தைகள் பிறக்க*

உடல் உறவின் போது ஆண் & பெண் சுவாசம் சீராக இருக்க வேண்டும் அதே போல் ஆணின் விந்து வெளியாகும் போது சுவாசம் சீராக இருக்க வேண்டும் இந்த நேரத்தில் கரு உருவானால் எந்த குறைகளும் இல்லாத குழந்தைகள் பிறக்கும்

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக